வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள் -52 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல் ஓவியா பதிப்பக வெளியீடு அண்மையில் கம்போடிய மண்ணில் வெளிடப்பட்டது. இந்நூலில் சிறப்பானதொரு அணிந்துரை நல்கிய திரைப்பட இயக்குநர் மற்றும் சிறந்த பேச்சாளருமான கவிஞர் ராசி அழகப்பன் அவர்களுக்கு தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவெனில் ஒரே நாளில் முழு மூச்சாக படித்து இயக்குனர் அவர்கள் அணிந்துரை வழங்கியது பாராட்டுக்கு உரியது மட்டுமல்ல நம் நன்றிக்கு உரியதும் ஆகும். அவருக்கு நன்றி சொல்வோம் வாரீர்....
அன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக